Tuesday, June 30, 2009

ராஜீவ் காந்தி சேது


Sonia inaugurates Bandra-Worli sea link - NDTV News.
"The country's first ever sea link will reduce the travel time ..."

New India sea link bridge opens - BBC News.
"The first bridge to be built over the sea in India has been officially opened in Mumbai by Sonia Gandhi..."

Bandra-Worli Sea Link named Rajiv Gandhi Setu. - இன்டியன் எக்ஸ்பிரஸ்.
மிகவும் நல்ல செய்தி. எவ்வளவு நாட்கள் இழுத்துக்கொண்டு இருந்தது?, எவ்வளவு செலவு அதிகம் ஆனது? எல்லாவற்றையும் விட்டுத் தள்ளுங்கள். இந்தியா முன்னெறிக்கொண்டு இருப்பதற்க்கு இது இன்னும் ஓர் எடுத்துக்காட்டு.

ஆனால், என் மனதை உறுத்தும் ஒரு கேள்வி... இந்தியாவின் முதல் கடல் பாலம், ... முதல் கடல் பாலம் என்கிறார்களே... ஏன்? அப்படி என்றால் இராமேஸ்வரம் பாலத்தை எந்த கணக்கில் சேர்பது?

இந்த செய்தியை, சுதந்திர இந்தியாவில் கட்டிய முதல் கடல் பாலம் என்று பொருள் கொள்ள வேண்டுமா? அல்லது, சுதந்திர இந்தியாவில் கட்டிய முதல் கடல் தொங்கும் பாலம் என்று பொருள் கொள்ள வேண்டுமா? அல்லது வேறு எந்த காரணமும் உள்ளதா?

இனையத்தில் தேடியும் சரியான பதில் கிடைக்க்வில்லை. இதை படிக்கும் யாருக்கேனும் விடை தெரியுமா?

No comments:

Post a Comment